ஏன் யோகாசனம் செய்யவேண்டும்?
o இன்றைய கணினி உலகில் அனைவரும் உடற்பயிற்சி என்பதே
மறந்து விட்டன "பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட
ஆசை வரும்" என்பது போல் நமக்கு நோய் என்று வந்து
மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.
உறக்கத்திலும் உறங்காத மனம்!
உறக்கத்திலும்
உறங்காத மனம்!
உறங்காத மனம்!
உன்னோடு சேர்ந்து
உறைந்த சில பொழுதுகளுக்குள்
உறைந்த சில பொழுதுகளுக்குள்
கசிந்த அன்பின் அடிநீரில்
காவியமாய் ஒரு காதல்
என் கண்களுக்குள் அரங்கேற்றம் !
காவியமாய் ஒரு காதல்
என் கண்களுக்குள் அரங்கேற்றம் !
எங்கே சென்றாய்…?
இரவின் மடியில்
இதயம் தேடும் ராகம் நீ!
இதயம் தேடும் ராகம் நீ!
விடியும் பொழுதில்
விழிகள் தேடும் பல்லவி நீ!
விழிகள் தேடும் பல்லவி நீ!
ஏக்கங்களை
என்னுள் விதைத்து விட்டு
எங்கே நீயும் ஒளிந்து கொண்டாய்..?
தாபங்களை
என்னுள் தந்து விட்டு
தவிக்கவிட்டு எங்கே சென்றாய்…?
என்னுள் தந்து விட்டு
தவிக்கவிட்டு எங்கே சென்றாய்…?
உண்மைக் காதல்.!
தூங்காத விழிகளை
தூங்க வைக்க பாவிசைத்து..
தூங்க வைக்க பாவிசைத்து..
தாங்காத வலியொன்றை
தாங்கிக் கொள்ள முனைகின்றேன்!
தாங்கிக் கொள்ள முனைகின்றேன்!
நினைவில் நிறுத்தி வைத்து
தினம் கனவில் மிதப்பது
மட்டுமல்ல காதல்!
தினம் கனவில் மிதப்பது
மட்டுமல்ல காதல்!
மனதில் புதைத்து வைத்து
மரணம் வரை
உன்னை நேசிப்பதும்
உண்மைக் காதல் தான்!
மரணம் வரை
உன்னை நேசிப்பதும்
உண்மைக் காதல் தான்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)