எங்கே சென்றாய்…?


இரவின் மடியில்
இதயம் தேடும் ராகம் நீ!
விடியும் பொழுதில்
விழிகள் தேடும் பல்லவி நீ!

ஏக்கங்களை
என்னுள் விதைத்து விட்டு
எங்கே நீயும் ஒளிந்து கொண்டாய்..?
தாபங்களை
என்னுள் தந்து விட்டு
தவிக்கவிட்டு எங்கே சென்றாய்…?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக