உறக்கத்திலும் உறங்காத மனம்!


உறக்கத்திலும்
உறங்காத மனம்!
உன்னோடு சேர்ந்து
உறைந்த சில பொழுதுகளுக்குள்
கசிந்த அன்பின் அடிநீரில்
காவியமாய் ஒரு காதல்
என் கண்களுக்குள் அரங்கேற்றம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக