ரெண்டே காரணத்துக்காகதான் நான் இன்னும் வாழ்ந்துகிட்டு இருக்கேன் ஒன்னு நான் பொறந்துருக்கேன் ரெண்டாவது நான் இன்னும் சாகல"

ஏதோ ஒரு கனவில் தலை சாய்த்துக் கொண்டேன் அங்கு நீ இருந்தாய் தாலாட்ட

என்னைப் படிக்கும் போதெல்லாம் எழுத்துப் பிழை அதிகம் தெரிகிறது



இல்லாத ஒன்றை இழப்பது போன்ற உணர்வு #காதல் பீலிங்கு
அழுதிடும் கண்கள் சுமக்கிறது உன் நினைவுகளை ஏனெனில் உன் 
நினைவுகளே என் வாழ்வாக போனதால்.

ஆண்கள் சீக்கிரம் காதல் வயப்படுகிறார்கள், பெண்கள் சீக்கிரம் அதிலிருந்து மீண்டு விடுகிறார்கள்

உன் விரல் கோர்த்து நடக்கும் பயணங்களில் எங்கெங்கோ பயணிக்கிறது மனது ...!

தனியே அமர்ந்திருக்கும் எனக்குத் துணை வரத் துடித்திடும் உன்னைப் பற்றிய நினைவுகளுக்குத்தான் எத்தனை கரிசனம் என்மேல்.

லெக்கின்ஸ் போடும் பெண்களிடம் ஒண்ணுக்கு போய்ட்டு வந்தா ஒட்டாதான்னு கேக்கனும். . .

லெக்கின்ஸ் பெண்களுக்கு ஓழுக்கத்தைதருகிறது, 1000ரூ கீழேகிடந்தாலும் எடுக்கஅனுமதிப்பதில்லை # கீஞ்சிரும்

புன்னகையை யாருக்கும் தரலாம். ஆனால் நம் அழுகையை தகுதியற்றவர்களுக்கு ஒருபோதும் தரத் தேவையில்லை.

மருத்துவமனைகளின் சோக முகங்கள் புரிய வைக்கிறது ஒவ்வொரு நிமிட வாழ்க்கையின் அருமையையும்!

உன் நினைவுகளினால் இறுக்கமுற்றிருக்கும் மனதை இயக்க முடியவில்லை என் விருப்பம்போல்!

கெடைக்கறப்ப பயன்படுத்த வேண்டியதுதான் "கரண்டையும்"ஃபிகர் மாதிரி

போன்னு ஒன்னு இருக்குறத மறந்து போய்ட்டாளா? இல்ல நான்னு ஒருத்தன் இருக்கிறத மறந்துப் போய்ட்டாளா? :/

தெரிந்த பத்துப் பேருடன் ஒப்பிட்டு வாழ்வதிலேயே தொலைந்து விடுகிறது நம் வாழ்க்கை.!

என் நிறைவேறா ஆசைகளைப் பட்டியலிட முயன்றேன்,பலவற்றில் தட்டுப்படுகின்றது உன் முகம். .

மனதை வற்புறுத்தி வரவழைத்துக் கொள்கிறோம் சில நினைவுகளையும்,அவை உண்டாக்கும் ரணங்களையும்!

என்னிடம் என்னென்ன பிடிச்சிருக்கு என தொடங்கி என்னிடம் என்ன குறைச்சல் என வளர்கிறது காதல்.

டார்லிங், ராத்திரி என்ன டிபன்? (கோபத்துடன் மனைவி) ஒரு டம்ளர் விஷம்!... ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.

கல்வியும் காசுமே கலவியை தீர்மானிக்கின்றன திருமணம் என்ற பெயரில்

புழுதி நிறைந்த பேருந்து கண்ணாடியில் என் விரலால் உன் பெயர் எழுதினேன் # அட! உன் பெயர் எழுதிய இடம் மட்டும் தூய்மையாக இருக்கிறது

நான் ஒரு ஆண் சிங்கம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். #அது ஒரு அப்பாடெக்கர் சோம்பேறியாமே!

சொன்ன பின்னாடிதான் ஞாபகமே வருது அய்யோ பொய் சொல்லிட்டோமேன்னு.

திகிலும் அமைதியும் கலந்த அமானுஷ்யத்தின் அடர்த்தியில் ரகசியப் புன்னகையுடன் கல்லறைத்தோட்டம்

உடைந்த கனவுகளிலிருந்து வடியும் ஏமாற்றத்தின் அமிலத்தில் நனைந்தும் எதுவும் நிகழாதது போல வாழ முனைகையில் தொண்டைக் குழியைக் கவ்வும் அறியாமை தீராத ரத்தப் பசிக்கு கால முடிவு வரை என்னை ரகசியமாய் ஒப்புக் கொடுப்பதை உணராமலும் இருக்க முடியவில்லை.
நாம மேப்போட்டு ,பிளான்பண்ணி ,போன்லபேசி...பிக்கப் பண்றதுக்குள்ள, வேறஒருத்தன் டேடிங்'க முடிச்சிட்டுவந்துடறான். #ஹ்ம்ம்.
எத்தனை பேர் அருகில் இருந்தாலும் நீ அருகில் இல்லையேல் மனம் தனிமையே உணர்கிறது

அஸ்திவாரம் இல்லாத வீடு போன்றதே பலரின் தற்கால காதல் சீக்கிரம் விழுந்து விடும் ....!

என்ன உதைத்தாலும் நிழல் மட்டும் விட்டுச் செல்ல மறுக்கிறது !
எனது வயது பசியையும் உனது வயிற்று பசியையும் தீர்த்து கொண்டிருக்கிறது காமம் ....!!

மாமா பொண்ணு இல்லாததுக்கு தாத்தா தான் காரணம் யோவ் தாத்தா!

உன்னுடன் பேசிக்கொண்டிருந்தபோதுதான் ஒன்று புரிந்தது,நரக உலகத்தை இங்கேயும் உணரலாம் என்பதை.

திறந்த புத்தகமாக இருக்க எனக்கு ஆசைதான்,யாரும் புரட்டி எடுத்துவிடுவார்களோ என்றுதான் பயமாக இருக்கிறது!

காதல் பலூன் மாதிரி! அளவா ஊதும்போதே கட்டிறணும்! இல்ல,வெடிச்சுடும்!!

என்னுயிரை உருகுலையச் செய்கிறது வார்த்தைகளை உருக்கி மௌனத்தால் உருவமைக்கப்பட்ட நம் காதல்!

பலநாட்களாய் உனக்காய் சிரத்தையும் நான் சேமித்து வைத்த நேசங்கள் யாவும் கசிந்தோடுகின்றன கண்ணீர்த்துளிகளாய்! #பிரிவு

கடன் வாங்குனவனும் கழட்டி விட்ட காதலியும் ஒன்னு தான்...!!மறுபடியும் எங்கயாவது நம்மள பார்த்தா கூட கண்டுக்க மாட்டாங்க ..
உன் அன்பை பெறுவதற்கு நான் தகுதியானவனா என தெரியாது ஆனால் என் அன்பை பெறுவதற்கு நீ தகுதியற்றவள் !!!

உன்னை விட்டுவிட்டேன் என எண்ணாதே பெண்ணே விட்டுப் பிடித்து கொண்டிருக்கின்றேன் என் கோபம் வெளிப்படும் வரையில்...

நாம் மிக மிக அன்பு, பாசம் வைத்தவர்கள்... நம்மை உதாசீனம்.. அவமானம் படுத்தும் போது வரும் துயரம் கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும்...

நான் சாகும் போது நீ மட்டும் அருகில் வந்து விடாதே செல்லமே எமன் கூட பயந்து ஓடிவிடுவான்.

புத்திமதி- அறிவாளிக்குத் தேவையற்றது, முட்டாளுக்கு பயனற்றது!

ஃபர்ஸ்ட் லவ் பெஸ்ட் லவ் அல்ல; பெஸ்ட் லவ் தான் ஃபர்ஸ்ட் லவ்.

வாழ்ந்து என்ன செய்ய போகிறோம் செத்து தொலையலாமே. செத்து என்ன செய்ய போகிறோம் வாழ்ந்தே தொலையலாமே

இந்தப் பெண்கள் உள்ளாடை ஏதும் அணியவில்லை என உணர நேரும் போதும் பரஸ்பரம் மூளும் கள்ளம் தோய்ந்த ஒரு வெட்கச் சிரிப்பு.

எங்கே விழுந்தாய் என்று பார்க்காதே! எங்கே இடறியது என்று பார்!!

உதவி கேட்கும் முன்னர் அவரால் உதவ இயலுமா என்று யோசித்து உதவி கேட்பது நலம் !

எத்தனைபேர் சொல்வதைக்கேட்டாலும், 'அழகனடா நீ'என்று நீ கொஞ்சுகையில் தான் முழுமையடைகிறது மனது

எனக்கு துணையென வருபவள் என்போக்கில் என்னை விட்டு விடுபவளாய் வேண்டாம்! என்னை புரிந்து கொள்ள முயற்சிப்பவளாய் வேண்டும்!

காதல்ங்கற பேர்லஎல்லா திண்டுமாரித் தனமும் பண்ணிட்டு புடிக்கலன்ட்டு பிரிஞ்சி போறவய்ங்களாலதான் காதல்ஒழியுது!

கோமணம் கட்டுற அளவுக்கு அறிவுள்ளவன், எதுக்கு அம்மணாண்டி ஊருக்கு போயி பைத்தியமாகனும்?? #அம்மணான்டி ஊருல கோமணாண்டி பைத்தியக்காரன்!!

என்னை காதலிக்க யாருக்கும் மனமில்லை! அவர்களை காதலிக்க என்னிடம் பணம் இல்லை!

முகவரிகள் தொலைத்துவிடாதே, அளவுக்கு அதிகமான ஒப்பனைகளால்!

தலை கோதிவிடுவாய் என்றெண்ணியே தலை சாய்த்தேன் உந்தன் 
மடியினில் ஆனால் ஏனோ கழுத்திற்கு சுருக்கிட்டு விட்டாய் !!!

எனக்கு முன்பாகச் செல்லும் உங்கள் சமூகத்தை ஓரமாகப் போகச் சொல்லவும் !

ஏக்கங்கள் இன்றோடு போகட்டும் சந்தோஷம் கூடட்டும் சாபங்கள் ஓடட்டும்

என் இரவுகளையும் உன் நினைவுகளையும் பிரிக்க முடியாத போதே தெரிந்துவிடுகிறது என் மறுநாளின் தோல்விகள்...

தொட்டும் தொடாமல் மலரும் காதல்கள், பட்டும் படாமல் வளர்கின்றன!

பள்ளியில் வரும் முதல்காதல் உன்னதமானது.. அதைகூட புரிஞ்சுக்காம டீச்சரோட புருசன்காரன் அடிக்கவர்றான்"

சில மனங்கள்/மணங்கள் கிளறிவிட்டு செல்கின்றன பழைய நினைவுகளை !!

நல்லவேளை என் காதலைப் பற்றி நினைத்தால் கவிதைகள் தோன்றுவதில்லை!

மழலையாய் இருக்கையில் குழந்தைகள் புத்தகங்களைக் கிழித்துவிடுகிறார்கள்.பிறகு அவர்களைப் புத்தகங்கள் கிழித்துவிடுகின்றன!

உறக்கத்தின் நடுவில் தலையணைக்கடியில் கொலுசொலி வருதே..அந்த இன்பம் துன்பமடி.. அந்த துன்பம் இன்பமடி.. உயிர் தேடும் உந்தன்மடி

உன் கையாலாகாத் தனத்திற்கு ஒரு போதும் அஹிம்சை என பெயர் வைத்துவிடாதே – காந்தி

"இறுதி வரை உடனிருப்பேன்" என்பதின் உண்மை பொருள் நம் உறவின் இறுதி வரை உடனிருப்பேன் என்பதே

"ஏன் சந்தித்தோம்" என்ற கேள்வி மனதில் எழகிறது அதிகம் பிடித்துப் போனாலும் அல்லது பிடிக்காமல் போனாலும்

காதலிக்காக சாகவும் கூடாது!காதலிக்காம சாகவும் கூடாது!அட்டு பிகர் கிடைச்சாலும் ஆயுசு முழுக்க#வச்சுக்கஞ்சி ஊத்தணும்

நன்றாய் வாழ்ந்து பல பிகர் உசார் பண்ணி... "சித்தப்பு கட்டதொர" பெயரை காப்பாற்றுவேன் என்று இந்நாளில் உறுதி கூறுகிறேன்

உதிரும் மலருக்கு கூட ஒரு நாள் தான் மரணம், ஆனால் பிரியும் நட்புக்கு தினம் தினம் மரணம் தான்

எதுவொன்றையும் தன் தேவைத் தீரும் வரை பயன்படுத்திப் பின் தூக்கியெறிய மனிதனால் மட்டுமே முடியும்

'Alt' பொத்தானை அழுத்தி பிடித்தவாறு '0173' எண்களை தட்டி கீச்சினால் பெறப்படும் ஒன்றுமில்லாத கீச்சே ஜென் நிலை!

அந்தாளு DPய பாருங்க.... (வடிவேலு குரலில்) எம்மாடி காமப் பார்வையால்ல இருக்கு... :)))

திடீரென புருசன் வந்துவிட்டால்,அவன் போகும்வரை பரணில் அமைதியாக ஒளிந்திருப்பதே ஜென் நிலை

தீடிர்னு லவ்வர்க்கு நம்ம மேல பாசம் கூடிட்டுனா அந்த இடத்துல லவ் சாங் மனசுல பாடனும் #உஷாரய்யா உஷாரு

நீ 'அந்த' விஷயத்துல ரொம்ப அப்பாவி என்றேன்... எந்த விஷயத்துல? என்கிறாள்... #இத.. இதத்தான் சொன்னேன்...

கண்ணைப் பார்த்தே பேசினாலும்... கண் எங்கே போகிறது என பார்த்து பேசுகிறார்கள் பெண்கள்... #ரொம்பத் தெளிவு....

என்னால் தொலைக்கவே முடியாதது அவளின் நினைவுகளை!

அவசரமாக கீழ் இழுக்கபடும் பேன்ட் ஜிப்புகள் சமயங்களில் திடிர் அவசரத்தை உணர்த்திவிடுகின்றன

மனதைப் புண்படுத்தாதவரை எல்லாக் கெட்ட வார்த்தைகளும் நல்ல வார்த்தைகள்தான்...

அலை பேசியில் உன் தொடர்ப்பு எண்ணை கடக்கும் பொழுதெல்லாம் ஒரு முறை இதயம் நின்று மீண்டும் துடிக்கின்றது.

எதையாவது இவர் மிஸ் பண்ணிக்கிட்டே இருக்காரே? மிஸ் கிடைச்சா மிஸஸ் பண்ணிடுவாரோ?

காமமும், அறிவும்,தராசின் இரண்டு தட்டுகள் போல.ஒன்று கீழே சென்றால்.ஒன்று மேலே போகும்

உன்னிடம் நான் கேட்க்கும் கேள்விகளுக்கு என்னிடம் ஏன் பதில் எதிர்பார்க்கிறாய்???

கடல் நீர் காலில் படாமல் கூட, கடலை கடந்து விடலாம். ஆனால் கண்ணீர் விடாமல், வாழ்க்கையை கடந்து விட முடியாது

அர்த்தமற்றதாகிப் போகிறது வெளிப்படுத்தப்படாத அன்பு

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி # இன்றைய கேள்வி : கருப்பு பணம் வைத்திருப்பவர் யார்? A)கதர்சட்டை B)காவி சட்டை C)கருப்பு சட்டை D)கலர் சட்டை

என் பிரச்சனை நான் கெட்டவனாய் இருப்பதல்ல, என்னை சுற்றி எல்லோரும் நல்லவர்களாய் இருப்பதே...!

இந்த பொண்ணுங்களுக்கு இவனுங்களே வலிய வலிய போன் செஞ்சுட்டு சொல்ற டயலாக், "இந்த பொண்ணுங்க தொல்ல தாங்கமுடியலடா!" #டேய் டேய்

என் நிறைவேறா ஆசைகளின் உச்சம் உன் மீதான காதல்..!!

நீ என் மூளையை ஆக்கிரமித்திருந்தால் கூட ஏமாந்திருக்க இருக்க மாட்டேன்.. அறிவே இல்லாமல் இதயத்தை ஆக்கிரமித்து விட்டாய்..!!

உனக்கு பிடித்தது தான் எனக்கு பிடிக்கும் என்கிறாய் ..எனக்கு கிறுக்கு பிடிக்கிறது...அப்போ உனக்கு..?

உலகத்திலையே மிகவும் துயரமானது.....எதை நாம் மிகவும் விரும்புகின்றோமோ, அதை நாம் இழப்பது தான்.

"அழகு" என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதசொன்னார்கள்., நான் உனது பெயர் எழுதினேன்..முனிம்மான்னு! #சும்மா விடுவாங்களா ரூம் போட்டு அடி பின்னிடாங்க..!

பிடித்தவர்களை பிரிந்து வாழ முடியும் அனால் அவர்களை மறந்து வாழ முடியாது !!

காதல் கற்பூரத்தைப் போன்றது. கழுதைகளுக்கு வாசம் தெரிவதில்லை என்று புலம்பும் அவகாசத்தில் காற்றில் கலந்துவிடும்!

உன் மாமன் உன்னையத் தூக்கி பாபநாசம் சொரிமுத்தையன் கோயில் பாறைல தேங்கா ஒடைக்கல எம்மாமன் மூக்கையா பாண்டி இல்ல!

சில பேருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியில! ஏன்னா? பதிலுக்கு பதில் கேள்வியா கேக்கிறாங்க!

மேஷ ராசி, பரணி நட்சத்திரத்திரம், (அய்யய்யோ.... லக்கனம் மறந்துட்டேனே...) அதை நீங்களே புள் பண்ணிருங்க. இந்த ஜாதகத்துக்கு சைட் அடிக்க ஒரு அழகான பிகர் தேவை. 

''பெட்ரோல் டீசல் விலை உயர்வைப் போல உங்களின் சந்தோஷமும் உயரட்டும்....
உங்களின் துன்பங்கள் யாவும்ம் தமிழ்நாட்டு மின்சாரம் போல இல்லாமல் போகட்டும்

கணினியில் தர்க்கம் பேசி எதை சாதிக்க முயல்கிறேன்... களப்பணிகள் ஏராளம் இருக்கும் போது !? #ஒரு பிகர் மொபைல்ல காலிங்..

ஆண்கள் பாலியல் வல்லுறவை தவிர்க்க இனிமேல் வேட்டியை, கைலியை முட்டிக்கு மேல தூக்கி கட்டவேண்டாம் என்று கெஞ்சி கேட்டுகொள்கிறேன்.

"அருக்கமாட்டான் இடுப்பில் ஐம்பத்திரண்டு கருக்கருவாள்" இந்த போடோவுக்கான சரியான கமெண்ட்தான்

நம் நினைவுகள் நிழல் போல்தான், இருளில் அது இருந்தும் தெரிவதில்லை

இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது வந்த கரண்டும் இப்ப திரும்ப போனது #நிலை வெளியீடு

சாதிய அமைப்பு நிலபிரபுத்துவ முறையில் இருந்து கார்பரேட் முறைக்கு மாறியிருக்கிறது

என் இரவுகளுக்குள் மென்மையாய் ஊடுருவி மேலும் கொஞ்சம் இருள் பரப்பிக்கொண்டிருக்கின்றன #உன் நினைவுகள்

என்னை உணர்ந்த போதெல்லாம் நினைப்பேன்.. டுவிட்டர் அக்கவுண்ட மூடிரலாமா”!?

நான் உன்னை அணைத்தபோது வந்த கண்ணீர், எனை விட்டு நீ சென்றதை நினைத்த போதெல்லாம் வருகிறதே !

உன் மனதை நிர்வாணபடுத்தி பார், யாரும் உன்னுடன் நட்புடன் இருக்கமாட்டார்கள்

அருகில் வந்து உரசி நின்றாய், கன்னம் தடவி முத்தமிடவா என்றேன். முறைத்து விட்டு "உதடுளுக்கு என்ன குறை" என்கிறாய்

ஏதுமற்ற விசயத்திற்கும் கோபப்படுவது ஆண்குணம்! ஏதுமற்ற விசயத்தைச் சந்தேகிப்பது பெண்குணம்!