தேவதைத் தீண்டல்..!


வாசித்து முடிப்பதற்குள்
ஒருமுறையேனும்
விரல்கொண்டு தடவிப்பார் என் வரிகளை.
நிறைவேறட்டும் இக்கவிதையின் தலைப்பு..!