மொழியோவியங்கள்!



வா

ர்த்தைகளால் கூடு கட்டி
மௌனங்களால் அடைகாப்போம்
நம் காதலை!





யோகா செய்வது எப்படி?

பத்மாசனம்



நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது தொடையின்

மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேரகாநிமிர்ந்து

உட்காரவும்.நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க

வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது

பழக பழக சரியாகிவிடும்.

ஏன் யோகாசனம் செய்யவேண்டும்?


o  இன்றைய கணினி உலகில் அனைவரும் உடற்பயிற்சி என்பதே

மறந்து விட்டன "பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட

ஆசை வரும்" என்பது போல் நமக்கு நோய் என்று வந்து

மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.

யோகாவின் வரலாறு.

வரலாறு


5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிர்ஷி தியான

முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். யோகாசனம்

என்பது அந்த காலத்தில் வாழ்ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள்

பறைவகள் இவைகளின் செயல்களை பார்த்து வடிவமைத்தார்கள்

மௌனத்தின் அர்த்தம்.

தென்றலுக்குள் நானிருப்பேன்..

உன் அன்பெனும் பிடிக்குள்..

உன்னை காணாத நிமிடங்கள்..

உன்மேல் மோகம்கொண்ட அலை.!

சிரிக்கும் ரோஜாக்கள்...

காதலின் நம்பிக்கை.!